ப்படி தமிழச்சி பெரியாரை இனையத்தில் ஆவணப் படுத்துகிறாரோ அதேவகையில் சித்தர்களையும் அவர்களின் இலக்கியங்களையும் இந்த பெண்மணி தனது பதிவுகளில் ஆவணப் படுத்திக் கொண்டிருக்கிறார்.விளம்பரமில்லாமல்,எதிர்பார்ப்பில்லாமல் தமிழ் தொண்டாற்றும் இத்தகையவர்களை ஆதரிப்பதும்,ஊக்கப் படுத்துவதும் நம் கடமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக